மக்ரோனி சாதம் ;[Macroni Rice]
தேவையான பொருள்கள் ;
சாதம் -2கப்
கேரட் -1/4கப் பொடியாக நறுக்கியது
உருளை கிழங்கு - 1/4கப் பொடியாக நறுக்கியது
வேக வைத்த பட்டாணி -1/4 கப்
வேக வைத்தமக்ரோனி -1/4கப்
இஞ்சி ,பூண்டு விழுது -1ஸ்பூன்
புதினா,பச்சை கொத்தமல்லி
நெய் -2ஸ்பூன்
எழுமிச்சைபழம் =1 மூடி
சமையல் எண்ணெய் -2ஸ்பூ
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
கேரட் -1/4கப் பொடியாக நறுக்கியது
உருளை கிழங்கு - 1/4கப் பொடியாக நறுக்கியது
வேக வைத்த பட்டாணி -1/4 கப்
வேக வைத்தமக்ரோனி -1/4கப்
செய் முறை;
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை குறைவான தீயில் எரிய விடவும் , பிறகு மிளகாய்த்தூள் போட்டு கொஞ்சம் கலர் மாறியதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட்,உருளை கிழங்கு இரண்டையும் போட்டு துளி உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ,வேகவைத்த பட்டாணி ,மக்ரோனி ,சாதம் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும் .பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.பிறகு இஞ்சி ,பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.பிறகு அடுப்பை அனைத்து விட்டு நெய்,எழ்மிச்சை சாறு சேர்க்கவும் .கடைசியாக புதினா,கொத்தமல்லி சேர்க்கவும்.மக்ரோனி சாதம் தயார .இந்த சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் .இந்த சாதத்திற்கு சிப்ஸ் தொட்டு கொள்ள பொருத்தமாக இருக்கும்.
பின் குறிப்பு ; இதில் இஞ்சி,பூண்டு விழுது கடைசியில்தான் சேர்க்கணும்
--
தேவையான பொருள்கள் ;
சாதம் -2கப்
கேரட் -1/4கப் பொடியாக நறுக்கியது
உருளை கிழங்கு - 1/4கப் பொடியாக நறுக்கியது
வேக வைத்த பட்டாணி -1/4 கப்
வேக வைத்தமக்ரோனி -1/4கப்
இஞ்சி ,பூண்டு விழுது -1ஸ்பூன்
புதினா,பச்சை கொத்தமல்லி
நெய் -2ஸ்பூன்
எழுமிச்சைபழம் =1 மூடி
சமையல் எண்ணெய் -2ஸ்பூ
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
சாதம் -2கப் கேரட் -1/4கப் பொடியாக நறுக்கியது
உருளை கிழங்கு - 1/4கப் பொடியாக நறுக்கியது
வேக வைத்த பட்டாணி -1/4 கப்
வேக வைத்தமக்ரோனி -1/4கப்
செய் முறை;
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை குறைவான தீயில் எரிய விடவும் , பிறகு மிளகாய்த்தூள் போட்டு கொஞ்சம் கலர் மாறியதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட்,உருளை கிழங்கு இரண்டையும் போட்டு துளி உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ,வேகவைத்த பட்டாணி ,மக்ரோனி ,சாதம் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும் .பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.பிறகு இஞ்சி ,பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.பிறகு அடுப்பை அனைத்து விட்டு நெய்,எழ்மிச்சை சாறு சேர்க்கவும் .கடைசியாக புதினா,கொத்தமல்லி சேர்க்கவும்.மக்ரோனி சாதம் தயார .இந்த சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் .இந்த சாதத்திற்கு சிப்ஸ் தொட்டு கொள்ள பொருத்தமாக இருக்கும்.
பின் குறிப்பு ; இதில் இஞ்சி,பூண்டு விழுது கடைசியில்தான் சேர்க்கணும்
--


No comments:
Post a Comment